ஈ.ரி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க மற்றும் அசங்க ஏதிரிசிங்க ஆகியோரை இன்றைய தினமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த நான்கு பேரும் நேற்றைய தினமும் குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
இதன்போது, சுமார் 8 மணித்தியாலத்திற்கு மேலாக அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளனர்.