வல்வைப் படுகொலையின் 31 ம் ஆண்டு நினைவேந்தல்!

1099a050 b544 4ba0 a0e9 88ea5e78dca5 1
1099a050 b544 4ba0 a0e9 88ea5e78dca5 1

வல்வைப் படுகொலையின் 31 ம் ஆண்டு நினைவேந்தல் இன்று வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் MK.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை 07 மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

1989ம் ஆண்டு, இந்திய இராணுவம் மற்றும் அதனுடன் இணைந்த துணை இராணுவக் குழுவும் இணைந்து சுட்டுப் படுகொலை செய்தனர். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மோதல் ஒன்றின் பின், ஊருக்குள் சென்ற அப்பாவிப் பொது மக்களை சுட்டும் வெட்டியும் படுகொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.