நன்றியினை தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ஷ!

1573986441 Gotabya Rajapaksha 2
1573986441 Gotabya Rajapaksha 2

நாட்டில் கொரோனா தொற்று காணப்படும் நிலையில், தெற்காசியாவில் பொது தேர்தலை முன்னெடுத்த முதல் நாடு இலங்கை என்பதுடன், பொது மக்கள் சுகாதார வழிகாட்டலுக்கமைய தேர்தலில் செயப்பட்டமைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ஷ நன்றியினை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ டிவிட்டர் கணக்கில் அவர் இவ்வாறு நன்றியினை தெரிவித்துள்ளார்.