பலாத்காரமாக பணம் பெற முயற்சித்தமை, மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.