களுத்துறை – மொரகஹஹேன பகுதியில் பட்டம் பறக்கவிட்டு விளையாடிய மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவர் மூன்று தினங்களுக்கு முன்னர் இவ்வாறு மின்சாரம் தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.