இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2927 அக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2918 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இந்தநிலையில் தொற்றுறுதியான 127 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.