பயிரிடப்படாத நிலங்களில் இராணுவம் விவசாயம் செய்யும்!

1e414cd 696x398 1

பயிரிடப்படாத தரிசு வயல் நிலங்களில் இராணுவத்தின் மூலம் நெல் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நெல், நீர்த்தேக்கங்கள், குளங்கள், நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் அனுராத ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

பயிரிடப்படாத நிலங்கள் இருந்தால் அவற்றில் இராணுவத்தின் மூலம் நெல் பயிரிடப்படும் என தெரிவித்துள்ளார்.