இடி மின்னல் தாக்கியதால் 10 குழந்தைகள் பலி!

lightningbolts
lightningbolts

இடி மின்னல் தாக்கியதால் உகண்டா நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 10 பேரும் குழந்தைகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உணக்டா நாட்டின் வடமேல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.