புதிய அரசாங்கதின் நீதியமைச்சர் அலி சப்ரி இன்று முற்பகல் கண்டி அஸ்கிரிய மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதன்போது அவர் முதலாவதாக மகாநாயக்க திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
இதன்போது அவர் 19ஆவது அரசியலமைப்பை இல்லாதொழித்து புதிய அரசியலமைப்பு திருத்தத்தின் அறிமுகம் செய்வது குறித்தும் நீதியமைச்சர் மகாநாயக்க தேரர்களிடம் விளக்கினார்.