கலந்துரையாடிதன் பின்னர் கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்போம்…!

ஜயசேகர
ஜயசேகர

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அரசியல் குழு இன்று மாலை கூடவுள்ளதாக அக்கட்சியின் பொது செயாலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இவ்வாறு ஒன்றுகூடவுள்ள அரசியல் குழுவில் 20 ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடி அதில் காணப்படும் நன்மையான விடயங்கள் புதிய அரசியல் அமைப்பில் சேர்ப்பதற்கும், குறித்த திருத்த சட்டத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டினை அறிவிப்பதற்கும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.