மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர் .
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் இவர்கள் சாட்சியமளிப்பதற்காக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .