கிருமி நாசினிகளை பாரவூர்தி ஒன்றில் கொண்டு சென்ற இரண்டு பேர் கைது!

3317b2940a002299975e48c3da332f4f 4
3317b2940a002299975e48c3da332f4f 4

தென் அதிவேக வீதியின் மத்தல நுழைவு பாதையில் க்ளைபோசெட் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட கிருமி நாசினிகளை பாரவூர்தி ஒன்றில் கொண்டு சென்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு பேரும் லுணுகம்வேஹர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பாரவூர்தியில் கடத்திச் செல்லப்பட்ட 100 கிலோ கிராம் க்ளைபோசெட் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதானவர்கள் அக்குரஸ்ஸ மற்றும் பண்டாரவளை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.