நீதிமன்றம் எண்ணெய் மாதிரியை பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவு!

01 1 5
01 1 5

பரிசோதனை ஒன்றிற்காக நிவ் டயமண்ட் கப்பலிலுள்ள எண்ணெய் மாதிரியை பெற்றுக்கொள்ளுமாறு சமுத்திர சுற்றுசூழல் பாதுகாப்பு அதிகார சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் கப்பலின் தலைவர் உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்களிடம் சாட்சியங்களையும் பெற்றுக்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.