கிழக்கு கடற்பரப்பில் எம் ரி நிவ் டயமண்ட் எண்ணெய்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலிலிருந்து எண்ணெய்க்கசிவு ஏற்பட்டுள்ளமை உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் கலந்திருக்கும் எண்ணெய்க்கு காரணம் கப்பலில் எண்ணெய்க்களஞ்சியத்தில் கசிவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.