கொழும்பு (1) ஒன்றிற்கு நாளை இரவு 8 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு 2, 3, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளுக்கு குறித்த நேரத்தில் மந்த கதியில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.