தமிழ் தேசிய கட்சிகள் மக்கள் நலனுக்காக ஒன்றிணைய வேண்டும்: எம்.பி செல்வம் அடைக்கலநாதன்!

அடைக்கலநாதன் 620x330 1
அடைக்கலநாதன் 620x330 1

மக்கள் நலனை கருத்திற்கொண்டு தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றாக இணைந்து பயணிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – ஒட்டுச்சுட்டான் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.