சூதாட்டத்தில் ஈடுபட்ட சீன பிரஜைகள் கைது!

f7676d81 b5074761 china 850 850x460 acf cropped
f7676d81 b5074761 china 850 850x460 acf cropped

சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீன பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொள்ளுபிடிய பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடமொன்றில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களிடம் இருந்து 6.5 மில்லியன் ரூபா பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.