கிராம சேவகர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 வரையும், சனிக்கிழமைகளில் பி.ப 12.30 வரையும் அலுவகலகத்தில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசேட சுற்றுநிருபம் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.