அரசாங்கம் வெளியிட்டுள்ள விசேட சுற்றுநிருபம்!

Government Circulars
Government Circulars

கிராம சேவகர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 வரையும், சனிக்கிழமைகளில் பி.ப 12.30 வரையும் அலுவகலகத்தில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசேட சுற்றுநிருபம் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.