கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் மூவர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3377 ஆக அதிகரித்துள்ளது.
ஓமானிலிருந்து வருகை தந்த மூவருக்கே இவ்வாறு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.