சாவகச்சேரி பிரதேச சபை பிரதித்தவிசாளர் கைது

2
2


முன்னால் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை ரவுடிக்கும்பலை வைத்து தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சாவகச்சேரி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் செல்வரத்தினம் மயூரன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதவான் நீதி மன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டுள்ளார்