இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பீ சீ ஆர் பரிசேதனைகளுக்கு அமைய கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சை மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை ஏற்கனவே அறிவித்திருந்த தினத்தில் நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் நாளைய தினம் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 11ம் திகதி புலமை பரிசில் பரீட்சையும் , எதிர்வரும் 12ம் திகதி உ.ப பரீட்சையும் நடத்துவதற்கு தீர்கானிக்கப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.