கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஞாயிறு ஆராதனைகளை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை கலாநிதி கெமிலஸ் பெர்னாண்டோ இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளாார்.
அதற்கமைய , எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஞாயிறு ஆராதனைகளை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.