கம்பஹா மாவட்டத்தில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ள மற்றுமோர் செயற்பாடு !

28 1
28 1

கம்பஹா மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஞாயிறு ஆராதனைகளை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை கலாநிதி கெமிலஸ் பெர்னாண்டோ இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளாார்.

அதற்கமைய , எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஞாயிறு ஆராதனைகளை இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.