வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தின் சேவைகள் இடை நிறுத்தம் !

IMG20201012121631
IMG20201012121631

வவுனியா தொடரூந்து நிலைய வீதியில் அமைந்துள்ள பிராந்திய குடிவரவு குடிஅகல்வு திணைக்களம்  மூடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் பரவலடைவதை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைக்காக கடந்த வாரம் 6 ஆம் திகதியிலிருந்து குறித்த அலுவலகத்தில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனவே நாட்டில் சுமூகமான சூழ்நிலை உருவாகிய பின்னரே அலுவலகத்தின் சேவைகள் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG20201012121519