20வது அரசியலமைப்பு திருத்த சட்ட மூல வரைபானது நாடாளுமன்ற வாசிப்பிற்காக எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த சட்ட மூல வரைபானது ஏற்கனவே ஒரு முறை நடாளுமன்ற வாசிப்பிற்காக முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.