ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு 14 கண்காணிப்பாளர்கள்

Sri Lanka Election Commission
Sri Lanka Election Commission

எதிர்வரும் 16ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பிற்கு அமைவாக 5 நாடுகளைச் சேர்ந்த 14 கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர்.

இவர்கள் எதிர்வரும் 12 ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில் இலங்கை வரவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.