செய்திக்குரல்செய்திகள் இன்று இரவு முதல் கம்பஹா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு! October 21, 2020 Facebook Twitter Pinterest WhatsApp கம்பஹா மாவட்டம் முழுவதிலும் இன்று (21) இரவு ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என இராணுவதளபதி தெரிவித்துள்ளார். இன்றிரவு 10.00 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். Share31TweetSharePin31 Shares