நாட்டில் தற்பொழுது நிலவும் கொரோனா அச்சநிலைமை காரணமாக பிரதான புகையிரத மார்க்கங்களில் பயணிக்கும் புகையிரதங்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் நிறுத்தப்படமாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தகவலை புகையிரத திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நேற்று (23)தெரிவித்துள்ளார் .