யாழ் , வசந்தபுரம் கிராமத்திற்கு எம் எ.சுமந்திரனால் 50 மலசல கூடம் வழங்கப்பட்டது.

sumanthiran 1
sumanthiran 1

அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் வாழ்ந்து வந்த யாழ் பொம்மைவெளி, வசந்தபுரம் கிராமத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம் எ.சுமந்திரனால் 50 மலசல கூடம் கட்டி வழங்கப்பட்டது. 


பாராளுமன்றத் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இவ் மலசல கூடம் அமைத்து வழங்கப்பட்டுள்ளது.எம் எ.சுமந்திரனின் வேண்டுகோளுக்கு அமைய, அவரது ஆதரவாளர்களால் சேர்க்கப்பட்ட ஐந்து மில்லியென் ரூபா செலவில் குறித்த 50 மலசல கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.