கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

thero 620x330 1
thero 620x330 1

அடுத்த 48 மணி நேரத்திற்குள் சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாராஹென்பிட-அபயாராம விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.