முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படுவதில் தமக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.