கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 213 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,400 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 213 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,400 ஆக உயர்வடைந்துள்ளது.