சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த குற்றச்சாட்டில் 40 பேர் கைது!

sea card 3
sea card 3

கடந்தசில நாட்களாக வடமேல் மாகாணத்தின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்த குற்றச்சாட்டில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.