செய்திக்குரல்செய்திகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு பயணத்தடை! November 11, 2020 Facebook Twitter Pinterest WhatsApp உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிக்க அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. Share23TweetSharePin23 Shares