கிளிநொச்சி மாவட்டத்தில் சற்று முன்னர் மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் இணங்கப்பட்டுள்ளார்
வெள்ளவத்தையிலிருந்து கோணாவில் வந்தவர் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் தொற்று உறுதியானது
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரையில் மூன்றுபேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது