கண்டி – பழைய போகம்பரை சிறையில் இருந்து கைதிகள் பலர் தப்பிச்செல்லத் முயற்சித்துள்ளனர்.
இன்று (18) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது கைதி ஒருவர் சிறை அதிகாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.
அத்துடன் மூன்று கைதிகள் சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவர் மட்டும் தப்பிச் சென்றுள்ளார்