கொரோனா தொற்றுக்குள்ளான காவல்துறை மற்றும்காவல்துறை விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 825 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களுள் 628 காவல்துறை அதிகாரிகளும் 197 காவல்துறை விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்குள்ளான காவல்துறை மற்றும்காவல்துறை விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 825 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களுள் 628 காவல்துறை அதிகாரிகளும் 197 காவல்துறை விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.