முன்னாள்பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக விதிக் கப்பட்டிருந்த வெளிநாடுகளுக்கான பயணத் தடையை நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றினால் அதிகாரி களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குற்றத் தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் முன் ஆஜராக வேண்டிய உத்தரவை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் அவருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக் கப்பட்டிருந்தது.