கொரோனா தொற்றுக்குள்ளான காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

images 16
images 16

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளான காவல்துறை மற்றும் காவல்துறை விஷேட படை அதிகாரிகளின் எண்ணிக்கை 1039 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களுள் 801 காவல்துறை அதிகாரிகளும் 238 காவல்துறை விஷேட படை அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது