7 காவல் துறை பிரிவுகளில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க தடை!

Tamil News large 226234620190425005803 1
Tamil News large 226234620190425005803 1

நாளை முதல் எதிர்வரும் 14 தினங்களுக்குள் திருகோணமலை மாவட்டத்தின் 7 காவல் துறை பிரிவுகளில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க நீதிமன்றம் தடையுத்தரவினை பிறப்பித்துள்ளது.