இலங்கையின் 35ஆவது காவல்துறை மா அதிபராக நியமிக்கப்பட்ட சீ.டீ.விக்கிரமரத்ன இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பானது ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது புதிய காவல்துறை மா அதிபருக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தாக கூறப்பட்டுள்ளது.