வவுனியாவில் வீசிய கடும் காற்று மற்றும் மழையினால் சின்னத்தம்பனை மற்றும் மடுக்குளம் கிராமங்களில் 6 வீடுகள் சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக 04 குடும்பங்களை சேர்ந்த 15 பேர் இடம்பெயர்ந்து சின்னத்தம்பனை தேவாலயமொன்றில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
இதே வேளை தற்காலிகமாக தங்கியிருப்போரை 217 வேலங்குளம் கிராமசேவகர் நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தார்