மேலும் 252 பேர் சற்று முன்னர் அடையாம்!

115214296 115179027 gettyimages 1208505324 1
115214296 115179027 gettyimages 1208505324 1

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 252 பேர் சற்று முன்னர் அடையாம் காணப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,290 ஆக அதிகரித்துள்ளது.