இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் – பாகிஸ்தான் பிரதமர் சந்திப்பு

4 d 1
4 d 1

இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று மாலை இடம்பெற்றது.

2009ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுலா தொடரில் கலந்துகொண்டிருந்த இலங்கை டெஸ்ட் அணி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலை அடுத்து 10 வருடங்களின் பின்னர் இலங்கை அணி பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

குறித்த தொடருக்கு இலங்கை அணியுடன் சென்றிருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை அதிகாரிகள் பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.