இலங்கை கிரிக்கட் மகளிர் அணியின் வீராங்கனை ஸ்ரீபாலி வீரக்கொடு சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பிலான அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு எழுத்து மூலமாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.