நிறைவேறுமா ஸ்ரேயாஸ் ஐயரின் ஆசை !

ஐ.பி.எல் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்று கிண்ணத்தை கைப்பற்றி சாதனை படைக்க விரும்புகிறேன். இதற்காக எங்கள் அணி வீரர்கள் அனைவரும் இந்த தொடரில் கடுமையாக போராடுவார்கள்”என கெப்பிட்டல்ஸ் அணித்தலைவரான ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

ந்நிலையில் ஒரு போட்டியில் கூட தோற்காமல் எல்லா போட்டிகளிலும் வென்று ஐ.பி.எல் கிண்ணத்தை கைப்பற்ற ஆர்வமாக இருப்பதாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

இதுவரை நடந்த 12 ஐ.பி.எல் போட்டியிலும் எந்த ஒரு அணியும் தோல்வியை சந்திக்காமல் எல்லாப் போட்டிகளிலும் வென்று ஐ.பி.எல். கிண்ணத்தை கைப்பற்றியது இல்லைஎன்பது குறிப்பிடத்தக்கது .இது இவ்வாறு இருக்க ஸ்ரேயாஸ் ஐயரின் ஆசை நிறைவேறுமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது .