ஐக்கிய அரபு அமீரகத்தில்உள்ள சர்வதேச துடுப்பட்ட சபையின் தலைமையகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டுபாயில் உள்ள சர்வதேச துடுப்பட்ட சபையின் தலைமையகம் சில நாட்கள் தற்காலிகமாக மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.