சிரியாவில் இராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 28 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
சிரியாவின் டீர் அல்ஷோர் மாகாணத்தில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈராக் எல்லையை ஒட்டி உள்ள நெடுஞ்சாலையில் நடந்த இத் தாக்குதலில் 28 வீரர்கள் உயிரிழந்ததாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.