விடுதலை புலிகளை முற்றாக அழித்த ராஜபக்ஷவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பா.ஜா.க.வின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதிவியேற்ற கோட்டாபய ராஜபக்ஷவை கொழும்பில் வந்து சந்திப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.