அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி

usa 1
usa 1

அமெரிக்க தேவாலயத்தில் மர்ம நபர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இன்று திங்கட்கிழமை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பிரீவே தேவாலயத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் இருவர் உயிரிழந்ததுடன் மூவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.