நைஜீரிய எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து – ஐவர் பலி

nigeria
nigeria

நைஜீரியாவில் எரிவாயு நிலையத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் நேற்று முன்தினம் நிகழ்ந்த வெடி விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இக்கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

மேலும் 4 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.